Monday, February 22, 2010

வணக்கம்

அன்புடையீர்....

என்னடா.. திடீர்னு ப்ளாக் பக்கம் வந்துட்டானேன்னு பாக்காதீங்க. ரொம்ப நாளா மனத்தினுள் வெறுமை. ஏன்னே புரியாத குழப்பம். எதற்குன்னு தெரியாத தயக்கம். ஒன்னு மட்டும் தெளிவா புரிஞ்சது. ஏதோ பித்துப் பிடித்தாற் போல் ஆகிவிட்டேனென்று. சர்தான்.. இதுவும் கடந்து போகட்டும்னு ஆரம்பிச்சது தான் இந்த ப்ளாக். இவண் மதி.

இதற்கென்று தனியான பெயர்க் காரணம்னு ஏதுமில்லை. எப்பவும் போல மனசுல சட்டென தோணின பேர் இது. எனது வழக்கமான பேரான "மொக்கை மதி"யிலிருந்து வேறுபட்டு இருக்கட்டுமேனு வச்சாச்சு. இதுல என்ன எழுதப் போறேன்.. வழக்கம் போல மொக்கையான கதையா, கவிதையா... என்னன்னு இன்னும் ஏதும் தெரியாது.. போற போக்கில மனசுல தோணினதெல்லாம் எழுதலாம்னு இருக்கேன். வழக்கம் போல எல்லோரும் படிப்பாங்கன்னு ஒரு சின்ன நம்பிக்கை தான்... தோ..பாருங்க... எங்க போனாலும் இந்த மொக்கைத் தனம் போக மாட்டேங்குது.. புரியுது.. புரியுது.. கட்டுப்படுத்திக்கறேன்..

சரி.. அப்பால சந்திப்போம்... வர்ட்டா...!!! :):):)

4 comments:

Unknown said...

ஏன் இந்த கொலை வெறி ????

மதி said...

@Arul

எல்லாம் ஒரு சுயவிளம்பரம் தான்... :)

Monica said...

veetil, naatil, nanbaridathil mokkai potathu pathathendru ipo web-il vera aramichacha ;)

மதி said...

@ Monica

hehehe... Thiruthave mudiyaathula..!


Blogger Templates by Isnaini Dot Com. Powered by Blogger and Supported by ArchiThings.Com - Modern Architecture Design